402
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் முதல்கட்ட விசாரணை அறிக்கை கிடைக்கும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்...

577
காலநிலை மாற்றத்தால், ஆழ்கடல் பவளப்பாறைத் திட்டுக்கள் அதன் நிறத்தை இழந்து வருவதால் அதனை பாதுகாக்க சீன ஆராய்ச்சியாளர்கள் தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி பயோமிமெடிக் மந்தா கதிர்களை பவளப்பாற...

532
கடந்த இரண்டு வாரங்களாக கொங்கன் பகுதி முதல் கேரளாவின் மலப்புரம் வரை நீடித்த தொடர் மழையால், மலைப்பகுதிகளில் மண்ணின் உறுதித்தன்மை தளர்ந்ததே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என பருவநிலை ஆய்வு நிபுணர்கள் ...

239
2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை அறிவித்த பின் பேசிய...

1016
தபஸ் டிரோன் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உறுதியாக உள்ளது. 30 ஆயிரம் அடி உயரத்தில் 24 மணிநேரமும் பறக்கக்கூடிய சக்தி வாய்ந்த டிரோன்களை ...

735
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான ஆய்வுக்...

2730
பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மூலம் எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பேசிய லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்...



BIG STORY